எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 நவம்பர், 2010

நம்பிக்கை..

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்..
திட்டமிட்டேதான் நடக்கிறது..
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப் போன இதே போன்றதான
ஏமாற்றமும்..

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து
கரைந்து போவதாய்க் கனக்கிறது..


கல்யாணக் கூடமோ.,
சாலையோரப் பூங்காவோ.,
கழுத்து வலிக்க கண்ணை
நெருடிக்கொண்டே இருக்கிறது..
வாயிற்கதவுகளும்.,
விளக்குக் கம்பங்களும்..

தேடுதலின் முடிவில்
கல் இடறிக் கட்டைவிரல்
ரத்தம் அறிவிக்கிறது..
ஏதோ ஒன்றைத் தேடுதலில்
தன்னைத் தொலைத்தது..

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..

டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் 7., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

36 கருத்துகள்:

  1. நம்பிக்கைதானே வாழ்வு. அக்கா, என் கவிதையும் அதே இதழில் வந்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. //சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

    வெரி நைஸ் அக்கா :)

    பதிலளிநீக்கு
  3. வேறென்ன நம்பிக்கையை நம்பி தான் ஆக வேண்டும.

    பதிலளிநீக்கு
  4. சூப்பர்ர் அக்கா..நம்பிக்கை அதானே எல்லாம்...

    பதிலளிநீக்கு
  5. அருமையாக இருக்கு...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. //சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  7. //சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  8. //இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

    மிக உண்மை..அருமை!!

    பதிலளிநீக்கு
  9. இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

    சுற்றவைக்கும் கயிரோ நம்பிக்கை:). நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  10. //இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

    உண்மைதான் தேனம்மை. நம்பிக்கை நல்கும் நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  11. //கல்யாணக் கூடமோ.,
    சாலையோரப் பூங்காவோ.,
    கழுத்து வலிக்க கண்ணை
    நெருடிக்கொண்டே இருக்கிறது..
    வாயிற்கதவுகளும்.,
    விளக்குக் கம்பங்களும்..//


    நிஜம்

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க !

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை, அக்கா. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  14. இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்//


    mm Nice verses

    பதிலளிநீக்கு
  15. //அற்றுப் போகாததான நம்பிக்கையும் //
    சூப்பர்..

    பதிலளிநீக்கு
  16. தினமும் பிரபு டிவியில் சொல்வாரே,
    "நம்பிக்கை-அதானே எல்லாம்".

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  17. //இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
    அறுத்தாலும் மீண்டும் மீண்டும் பின்னும் சிலந்தி போல...

    சும்மான்னு ப்ளாக் தலைப்பு வச்சுட்டு இப்படி பின்றீங்க.. நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  18. அருமையான கவிதை தேனக்கா.. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை அழகாக சொல்லிருக்கீங்க.. எங்களின் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. இற்று விழும் போதெல்லாம்
    சுற்றி வரச் செய்கிறது..
    சுற்றும் பூமியைப் போல்
    அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//


    அருமைங்க

    பதிலளிநீக்கு
  20. எழுத்து நடையும், வார்த்தைகளின் கோர்வையும் மிக தேரந்தவராக உங்களை அடையாளம் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. கவிதை வெகு அருமை...

    “ஆரண்ய நிவாஸ்”
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  22. எப்ப உங்களை ஒரு பத்திரிக்கையாசிரியராக பார்க்கப் போகின்றேன்? முயற்சிகள் ஏதும் நடந்து கொண்டுருக்கா?

    பதிலளிநீக்கு
  23. நன்றி கார்த்திக்., பிரபு., யாதவன்., ரமேஷ்., வெறும் பய., ஜோதிஜி., ஸாதிகா., மேனகா., கீதா., அம்பிகா., குட்டிப்பையா., பாலாசார்., ராமலெக்ஷ்மி., வசந்த., சித்து., டி வி ஆர்., தினேஷ் குமார்., ஹேமா., யென்ஸ்ரீ., நேசன்., பாலாஜி., சகாதேவன்., ஆர்வி எஸ்., அஷோக்., ஸ்டார்ஜன்., சக்தி., பாரதி., ஆர் ஆர் ஆர்., ஆகாய மனிதன்..(!) ., ஜோதிஜி.. ( என்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டுக்கு நன்றி.. செய்ய இயலுமா எனத் தெரியவில்லை)

    பதிலளிநீக்கு
  24. நன்றி கார்த்திக்., பிரபு., யாதவன்., ரமேஷ்., வெறும் பய., ஜோதிஜி., ஸாதிகா., மேனகா., கீதா., அம்பிகா., குட்டிப்பையா., பாலாசார்., ராமலெக்ஷ்மி., வசந்த., சித்து., டி வி ஆர்., தினேஷ் குமார்., ஹேமா., யென்ஸ்ரீ., நேசன்., பாலாஜி., சகாதேவன்., ஆர்வி எஸ்., அஷோக்., ஸ்டார்ஜன்., சக்தி., பாரதி., ஆர் ஆர் ஆர்., ஆகாய மனிதன்..(!) ., ஜோதிஜி.. ( என்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டுக்கு நன்றி.. செய்ய இயலுமா எனத் தெரியவில்லை)

    பதிலளிநீக்கு
  25. நன்றி கார்த்திக்., பிரபு., யாதவன்., ரமேஷ்., வெறும் பய., ஜோதிஜி., ஸாதிகா., மேனகா., கீதா., அம்பிகா., குட்டிப்பையா., பாலாசார்., ராமலெக்ஷ்மி., வசந்த., சித்து., டி வி ஆர்., தினேஷ் குமார்., ஹேமா., யென்ஸ்ரீ., நேசன்., பாலாஜி., சகாதேவன்., ஆர்வி எஸ்., அஷோக்., ஸ்டார்ஜன்., சக்தி., பாரதி., ஆர் ஆர் ஆர்., ஆகாய மனிதன்..(!) ., ஜோதிஜி.. ( என்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டுக்கு நன்றி.. செய்ய இயலுமா எனத் தெரியவில்லை)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...