எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.

ஏவிசி பொறியியல் கல்லூரியில் 2012 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையாற்ற சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த உரையை வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள் நிர்வாகத்தினர்.


20 நிமிடம் இருந்த அதை என் பிள்ளைகள் யூட்யூபில் 5 பாகங்களாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அது உங்கள் பார்வைக்கு.

http://www.youtube.com/watch?v=4Ew1lK2W9mE

http://www.youtube.com/watch?v=njfw4XPI_dU

http://www.youtube.com/watch?v=-f642m_XsC4

http://www.youtube.com/watch?v=2LaY6eShYW8

http://www.youtube.com/watch?v=uueyqtiG1ds




மொத்தமாக அனைத்து வீடியோக்களையும் இங்கு பார்வையிடலாம்.


http://www.youtube.com/user/sabalaksh/videos

நன்றி நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல், மற்றும் என் குழந்தைகள் சபா & வெங்கட்.


4 கருத்துகள்:

  1. பார்க்கிறேன்... இணைப்புகளுக்கு நன்றி சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். ஏ.வி.சி நான் படித்த கல்லூரி. இங்குதான் நான் புடம் போடப்பட்டேன்.

    இங்கு 'இளந்தூது' என்ற மாணவர் இதழ் தொடர்ந்து வந்துக் கொண்டு இருக்கிறது. அதில் நான் 6ம் வருடம் ஆசிரியர். வருடம் தோறும் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆசிரியர்களாக வருவார்கள்.

    எங்கள் கல்லூரி விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றியது மகிழ்வைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. இணைப்புக்களை பார்த்தேன் நன்றாக பேசினீர்கள்.
    எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் நேரே கேட்டு இருப்பேன் தேனம்மை.என் மகன் படித்தக்கல்லூரி.
    இனி மாயவரம் வந்தால் சொல்லுங்கள்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபால்

    நன்றி தோழன் மபா.. அரிய தகவல்.

    நன்றி கோமதி. நிச்சயம் சந்திப்போம். :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...