எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப்பிதழ்.


அதிகமில்லை ஜெண்டில்மேன்  & உமன். சுமார் 31 வருடங்களுக்கு முன்னான தமிழ்நாட்டு சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மூன்றாவது மாநில மாநாட்டுக்கான அழைப்பை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.





இது கோவையில் நடந்திருக்கிறது. பௌர்ணமி செல்வபாண்டியன் என்பவர் அனுப்பி இருக்கிறார்.
 


நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. இப்போதுதான் பார்க்கிறேன். !




 

இருந்தும் அக்காலம் என்பதால் பொக்கிஷமாய் இருக்கும் இதை இங்கே பகிர்கிறேன். 
 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...