குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.
மகளிர்தின வாழ்த்துச் சொன்ன குங்குமம் தோழிக்கு நன்றி. அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. :)

5 கருத்துகள் :
அம்மாவைத்தவிர ஐவரை சொன்னீர்கள் முதலில் அம்மாவையும் சேருங்கோ
வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் மகளிர் மாத வாழ்த்துகள் தேனக்கா..
அம்மாவைத்தான் முதலில் சொல்லி இருக்கின்றேன் சீராளன்.:)
நன்றி தனபால்
நன்றி சாந்தி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)