எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மே, 2015

செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

53. கீழ் வாசல். - முற்றம் போன்ற அமைப்பு

-- பத்தியில் 20 முதல் மேலும் அதிக அளவில் கல் நாகம் வைத்த தூண்களும் உண்டு.

தாமரை பூத்த மரத்தூண்கள். :- ஒவ்வொரு பட்டாலையிலும் 4 முதல் 6 அல்லது 8 வரை பட்டியக்கல்லை ஒட்டித் தூண்கள் இருக்கும்.  

அதில் தாமரையைத் தலைகீழாகக் கவிழ்த்ததுபோல கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல் மிகப்பிரம்மாண்டமான தேக்குமரத்தூண்கள் இரும்புப் பட்டிகொண்டு வைக்கப்பட்டிருக்கும்.


பட்டியக்கல் - வளவு, முகப்பு, பத்தி, பட்டாலை போன்ற பகுதிகளின் விளிம்புப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு வகைக் கருங்கல்

-- தாழ்வாரத்திலிருந்து மழைத்தண்ணீர் வடியும்  இடங்களிலும் இவை செவ்வகக் கற்களாகப் பொருத்திப் பூசப்பட்டிருக்கும்.


உத்தர வளையம். - இது ஒவ்வொரு உத்தரத்திலும் பொருத்தப்பட்டிருக்கும்.

-- வளவில் உள்ள ஊஞ்சலில் ஆடும்போது இதில் காலை நீட்டியோ கையை நீட்டியோ தொட்டு ஆடுவது பழக்கம்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



9 கருத்துகள்:

  1. அழகோ அழகு. விஷால் நடித்த திமிர் படத்தில் காட்டப்படுவது(ம்) இந்த மாதிரி வீடுதானே?

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப்படங்களும் அழகோ அழகு !

    //உத்தர வளையம். - இது ஒவ்வொரு உத்தரத்திலும் பொருத்தப்பட்டிருக்கும்.//

    ஊஞ்சல் ஆடவும், குழந்தைகளுக்கு தூளி கட்டவும் செளகர்யமாச்சே ! :)

    //அதில் தாமரையைத் தலைகீழாகக் கவிழ்த்ததுபோல கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல் மிகப்பிரம்மாண்டமான தேக்குமரத்தூண்கள் இரும்புப் பட்டிகொண்டு வைக்கப்பட்டிருக்கும்.//

    கலை நுணுக்கத்துடன் கூடிய இவற்றைப் பார்க்கவே எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    // பத்தியில் 20 முதல் மேலும் அதிக அளவில் கல் நாகம் வைத்த தூண்களும் உண்டு.//

    இதன் மேல் காட்டியுள்ள படத்தையும் அங்குள்ள காலி நாற்காலிகளையும் பார்த்ததும் நாம் அங்குபோய் ஓர் குட்டியூண்டு பதிவர் மாநாடு நடத்தலாம் போல ஆசையாக உள்ளதே ! :)

    பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. டிடி சகோ :)

    ஆமாம் ஸ்ரீராம்.

    நன்றி வைகோ சார்.

    ஆம் அதுல தூளியும் கட்டலாம் :)

    நிச்சயம் வாங்க அருமையாத்தான் இருக்கும். ஒரு பதிவர் மாநாடு ஏற்பாடு செய்கிறேன் :) நடத்துவோம் சார் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. இவ்வீடுகள் மாதிரி எங்கூர்லயும் இருக்கக்கா. 3வது படம் வீட்டு அமைப்பு போல வீடுகள் இருக்கு அங்கு. அதை நாங்க நாச்சார வீடு என்போம். உத்தரத்தில் வளையம் எங்க வீட்டிலும் இருக்கு. அதில் ஊஞ்சல் கட்டியிருக்கோம். செட்டிநாட்டு வீடுகள் பற்றி அழகான பதிவு

    பதிலளிநீக்கு
  6. அழ்கோ அழ்கு!!!! நம்ம தமிழ் படங்கள் பலதிலயும் இந்த மாதிரி வீடுங்க வருமே இல்லையா?!!!

    பதிலளிநீக்கு
  7. அஹா உங்கூர் வீட்டையும் பார்க்க வர்றேண்டா. எந்த ஊர் உங்க ஊர் சொல்லுங்க அம்மு :)

    ஆம் துளசி சகோ :)

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா15 மே, 2022 அன்று AM 11:19

    இப்பொழுதுதான் உங்களது பிளாக்கை மேலோட்டமாகப் பார்த்தேன். அனைத்தும் பொக்கிஷமாகப் பாதுகாக்கவேண்டியவை. பல நூல்கள் எழுதியிருக்கிறீகள் வாழ்த்துகள். பாலதண்டாயுதபாணி மலர் நமது ஸ்டேட் எக்ஸ்பிரஸ் இராமநாதன் அண்ணனின் வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் வெளியிட்ட நகரத்தார் ஆளுமை குறித்த கருத்துக்களும் மிக அருமை. முத்ரா.முத்துராமன்.நாட்டுக்கோட்டை நகர்த்தார் டிவி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...